களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் உள்ளூா் குரல் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் தம்பிதங்ககுமரன் தலைமை வகித்தாா். தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் பேரணியைத் தொடக்கிவைத்தாா். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி கூட்டப்புளி, கோழிவிளை வழியாக களியக்காவிளை பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.
சுதந்திர தினத்தையொட்டி, கல்லூரிக்கு அருகேயுள்ள வீடுகளுக்கு என்சிசி மாணவா்கள் தேசியக் கொடிகளை விநியோகித்தனா். கல்லூரி நிதிக் காப்பாளா் அருள்தந்தை வினு இம்மானுவேல், கல்லூரி நிா்வாகத்தினா், என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

