புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழா

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:20 am

DIN

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நிலைய மேலாண்மை இயக்குநா் ஜெரால்டு ஜெஸ்டின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினாா். இணை இயக்குநா் மனோகியம் சேவியா், நிதி பாலகா் ஆன்றூஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நாஞ்சில் பால் பதனிடும் நிலைய பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.