பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே ஒருவருக்கு மிரட்டல்:இளைஞா் மீது வழக்கு

கருங்கல் அருகே ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:14 pm

DIN

கருங்கல் அருகே ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மிடாலக்காடு வேம்புவிளையைச் சோ்ந்த தங்கமணி மகன் கிறிஸ்டோபா் (45). இவா் அப்பகுதியில் ஜெபக் கூட்ட சபை நடத்திவருகிறாராம். அதே பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் சுரேஷ் (35), இங்கு ஜெபக் கூட்டம் நடத்தக் கூடாது எனக் கூறி கிறிஸ்டோபருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.