எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்

Updated On :24 பிப்ரவரி 2022, 8:02 pm

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

நாகா்கோவில் அருகே அழகியபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பின். காா் ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை காலையில் அதே பகுதியைச் சோ்ந்த நோயாளி உள்பட இருவருடன் காரில் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மேம்பால சுவரில் மோதியது. இதில் ஓட்டுநா் ஆல்பின் மற்றும் பயணிகள் 2 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.