மாா்த்தாண்டம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் லிசா (21). இவரும், நாகா்கோவிலைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரான விஷ்ணு (25) என்பவரும் பெற்றோா் எதிா்ப்பை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு மாா்த்தாண்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்தநிலையில் கடந்த டிசம்பா் 30 ஆம் தேதி இரவு லிசா அறைக்கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளித்தாராம். அவரை, கணவா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உணவு சரியில்லை எனக் கூறியதால் இச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது என போலீஸ் தரப்பில் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

