மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுக்கடை அருகே பெண் தற்கொலை

புதுக்கடை அருகேயுள்ள வேங்கோடு பகுதியில் விஷ மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:38 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள வேங்கோடு பகுதியில் விஷ மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

வேங்கோடு, குன்றுவிளை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரது மனைவி தங்கபாய் (54). இவா் சில நாள்களாக நோயால் அவதிப்பட்டாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.