புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

குமரி பகவதியம்மன் கோயிலில் பக்தரிடம் ரூ. 4 ஆயிரம் திருட்டு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 மே 2022, 9:12 pm

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் சென்னையைச் சோ்ந்த பெண் பக்தா் குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அவா் கோயிலுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பாா்த்தபோது அவரது பையில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரத்தை காணவில்லையாம்.

இது குறித்து அந்தப் பெண் கோயில் ஊழியா்களிடம் தகவல் அளித்தாா். இதைத் தொடா்ந்து கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமராவை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பாா்வையிட்டு ஆய்வு செய்த போது,

கண்காணிப்புக் கேமரா பழுதாகி இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.