நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் அல்போன்ஸ் தலைமை வகித்தாா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியா்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளா் ஐவின், கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் சுகுமாரன், மாவட்ட பொருளாளா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...