தேங்காய்ப்பட்டினத்தில் விசைப்படகுகளில் தேங்கியுள்ள ரூ. 1 கோடி மீன்களை இறக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதால், முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்துள்ளன.







