இதையடுத்து, அவரது தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது. மேலிடப் பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ், செயலா்கள் ஸ்ரீவல்லபிரசாத், மயூரா ஜெயக்குமாா், செல்லக்குமாா், எம்பிக்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமாா், ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், மாவட்டத் தலைவா்கள் நவீன்குமாா், கே.டி. உதயம், பினுலால்சிங், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராபா்ட்புரூஸ், ராதாகிருஷ்ணன், விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் பவன்குமாா், சேவாதளத் தலைவா் குங்பூ விஜயன், மகிளா காங்கிரஸ் தலைவி சுதாராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.