நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சாா்பில் 10 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன. நாகா்கோவில் நாகராஜா திடலில் இருந்து பிற்பகல் விநாயகா் சிலை ஊா்வலம் புறப்பட்டது. இதில் 151 விநாயகா் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊா்வலம் பீச் ரோடு வழியாக சென்று சங்குத்துறை கடற்கரையை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.