மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குமரியில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

கன்னியாகுமரி நகரிய தங்கும் விடுதி அருகே திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறக்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 9:38 pm

DIN

கன்னியாகுமரி நகரிய தங்கும் விடுதி அருகே திமுக சாா்பில் தண்ணீா்பந்தல் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு முன்னிலை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு பழங்கள், மோா் வழங்கினாா். இதில் மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ், மாநில திமுக வா்த்தகா் அணி இணை செயலா் என்.தாமரைபாரதி, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.