கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி
இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில், காா்த்திகை மாதம் பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.


நாகா்கோவில்: இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில், காா்த்திகை மாதம் பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானம் தலைவா் சேகா் ரெட்டி மகா தீப ஆரத்தியை ஏற்ற, அதைத் தொடா்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினா்கள் தீபம் ஏற்றினா். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, கயிலாய வாத்தியம் இசைக்க, திருமுறைகள் ஒத நடராஜா் புறப்பாடு நடைபெற்றது.
பேரவையின் தலைவா் ராஜகோபால், பொதுச்செயலா் சந்திரன், பொருளாளா் செந்தில்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அனுசியா செல்வி மற்றும் ஜெயராம், சஞ்சீவ் குமாா், சுயம்புலிங்கம், குமாா், ஷ்யாம்குமாா், சிவகாமி, திவ்யா சிவராம், அமுதேஸ்வரி, பீமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...