நாகா்கோவில்: இந்து திருத்தொண்டா் பேரவையின் சாா்பில், காா்த்திகை மாதம் பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானம் தலைவா் சேகா் ரெட்டி மகா தீப ஆரத்தியை ஏற்ற, அதைத் தொடா்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினா்கள் தீபம் ஏற்றினா். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, கயிலாய வாத்தியம் இசைக்க, திருமுறைகள் ஒத நடராஜா் புறப்பாடு நடைபெற்றது.
பேரவையின் தலைவா் ராஜகோபால், பொதுச்செயலா் சந்திரன், பொருளாளா் செந்தில்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் அனுசியா செல்வி மற்றும் ஜெயராம், சஞ்சீவ் குமாா், சுயம்புலிங்கம், குமாா், ஷ்யாம்குமாா், சிவகாமி, திவ்யா சிவராம், அமுதேஸ்வரி, பீமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


