இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

போதை விழிப்புணா்வு பிரசாரம்

கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:51 pm

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை சாா்பில், மது மற்றும் போதையின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை பிரசாரத்தை மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரம், 10 நாள்களுக்கு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடா்ந்து நடைபெறும்.

இந் நிகழ்ச்சியில் உதவிஆணையா் (ஆயம்) ஜெ.லொரைட்டா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.