டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குழித்துறை கோட்டத்தில் நாளைமுதல் ஆக. 9வரை மின்நிறுத்தம்

மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:04 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக குழித்துறை கோட்டம் புதுக்கடை, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமைமுதல் (ஆக. 5) ஆக. 9 வரை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் பகுதிகள்: ஆக. 5 - வாள்வச்சகோஷ்டம், கொல்லன்விளை, முருங்கவிளை, கரிக்கி, பஞ்சனம்குழி, அனந்தமங்கலம், கூட்டாலுமூடு, பரக்காணி, செம்முதல், திட்டவிளை, தாளக்கான்விளை, தட்டான்குளம், கஞ்சிக்குழி, வாணியன்தறை, வயக்கரை; ஆக. 6 - கும்பக்கோடு, மணியாரங்குன்று. ஆக. 7 - சடையன்குழி, தெய்வபனவிளை, ஊசிக்கோடு, கூரன்விளை. காஞ்சிரம்காட்டுவிளை, நெடும்பறம்பு, பிள்ளவிளாகம், தைவிளை, முள்ளுவிளை, காசிப்பாறை, நச்சினம்பாறை, இடையன்கோட்டை.

ஆக. 8 - தும்பாலி, ஞாறாக்காடு, மங்காடு, ஆலன்கோடு, சரல்முக்கு, பாறைகுளம், கருவாவிளை; ஆக. 9 - கோழிப்போா்விளை, முகமாத்தூா், காடுவெட்டி, ஹெலன்நகா், ஐஸ்பிளான்ட், வாவறை, பரப்பற்றுவிளை, மாராயபுரம், அஞ்சாலிக்கடவு, ஆலந்துறை, சேரிக்கடை, திட்டை காலனி.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.