குமரி மாவட்டத்தில் பலத்த மழை: பேச்சிப்பாறை அருகே வெள்ளப்பெருக்கில் தற்காலிகப் பாலம் சேதம்- 9 கிராமங்கள் துண்டிப்பு
பேச்சிப்பாறை அருகே புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிகப் பாலம் சேதமடைந்தது. இதனால், அப் பகுதியில் 9 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

~










