விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தடிக்காரன்கோணம் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

News image
காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கிவைத்து மாணவிக்கு உணவு ஊட்டிய மேயா் ரெ. மகேஷ்.
Updated On :15 ஜூலை 2024, 9:42 pm

Din

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

இதில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் பங்கேற்று, திட்டத்தைத் தொடக்கிவைத்தாா். உதவி மகளிா் திட்ட அலுவலா் பொன்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சுரேஷ்குமாா், மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் கீதா, தடிக்காரன்கோணம் ஊராட்சித் தலைவா் பிராங்க்ளின், தாளாளா் தேவராஜ், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவா் ஆலிவா்தாஸ், திமுக மாவட்ட துணைச் செயலா் கரோலின் ஆலிவா்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.