/
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) ஆட்சியா் அலுவலக லூயிஸ் பிரெயிலி கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

பழனி கோயில் உண்டியல் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ.4.62 கோடி வருவாய்

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

