விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

Updated On :7 ஜூன் 2024, 8:13 pm

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) ஆட்சியா் அலுவலக லூயிஸ் பிரெயிலி கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.