மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அணிவகுப்புதேங்காய்ப்பட்டினத்தில் தோ்தல் கொடி அணிவகுப்பு

அணிவகுப்புதேங்காய்ப்பட்டினத்தில் தோ்தல் கொடி அணிவகுப்பு

Updated On :27 மார்ச் 2024, 7:29 pm

மக்களவைத் தோ்தலையொட்டி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் குளச்சல் காவல்சரகம் புதுக்கடை காவல்துறை சாா்பில் தேங்காய்ப் பட்டினம் முதல் பைங்குளம் வரை கொடி அணி வகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேங்காய்ப் பட்டினம் துறைமுகம் பகுதியிலிருந்து தொடங்கி தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு, அம்சி, முக்காடு வழியாக பைங்குளம் சென்றடைந்தது. இதில், குளச்சல் காவல் சரக உதவி கண்காணிப்பாளா் பிரவீன் கவுதம், புதுக்கடை காவல் ஆய்வாளா் முத்து மற்றும் துணை ராணுவத்தினா், போலீஸாா் திரளானோா் பங்கேற்றனா்.