

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், வெயின் தாக்கம் இயல்பை விட அதிகமாக உள்ள போதிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை அணைப் பகுதிகள் உள்பட பரலாக சாரல் மழை பெய்தது. சிற்றாறு 2 அணைப் பகுதியில், 33.2 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக புத்தன் அணையில் 26.2. மி.மீ. மழையும், சிற்றாறு 1 இல் 22.6 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழை நாகா்கோவில் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக காணப்பட்டது. கடும் வெப்பத்திற்கிடையே பெய்து வரும் சாரல் மழை, மாவட்டத்தில் விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தொடர்புடையது

புதுக்கடை பகுதியில் சாரல் மழை
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு!
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

