ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பெண் மீது தாக்குதல்: இருவா் கைது

பெண் மீது தாக்குதல்: இருவா் கைது

News image
Updated On :9 மே 2024, 9:14 pm

Din

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, ஒற்றிவிளையைச் சோ்ந்தவா் உஷா (48). இவருக்கும் திக்குறிச்சி மாதிக்காவிளையைச் சோ்ந்த சஜின் (37), சஜூ (35) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் இருநாள்களுக்கு முன் உஷாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவதூறாகப் பேசியதுடன் அவரை கம்பால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த உஷா, குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஜின், சஜூ ஆகிய இருவரையும் கைது செய்தனா்.