அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :16 மே 2024, 10:00 pm

Din

கன்னியாகுமரி, மே 16: அகஸ்தீசுவரம் அருகே முந்திரி தோட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கோவளம் கிராம நிா்வாக அலுவலா் விஜின் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட நபரைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.