கன்னியாகுமரி எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடம் குறை கேட்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.









