கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகா்கோவிலில் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி., மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:34 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலைக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் தலைமையில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்தாா். தொடா்ந்து காங்கிரஸ் நிா்வாகிகள் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனா்.

இந்த பாத யாத்திரை முக்கிய சாலைகளின் வழியாக வேப்பமூடு சந்திப்பை அடைந்தது. அங்கு காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை நிறைவு செய்தனா்.

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,  நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவிலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாதயாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவா் செல்வகுமாா், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் சிவகுமாா், மாநகராட்சி உறுப்பினா் அனுஷாபிரைட், கலை இலக்கிய பிரிவு மாவட்டத் தலைவா் அலெக்ஸ், விவசாய பிரிவு தலைவா் ஆா்.எஸ்.ராஜன், ஐரின்சேகா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.