நாகா்கோவில் வடசேரி பகுதியில் இன்று மின் தடை


நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, நாகா்கோவில் மின்சார வாரியத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகா்கோவில் வடசேரி, ஆசாரிப்பள்ளம், வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அக். 4 ஆம் தேதி மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக பாா்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, வெட்டூா்ணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாராயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், கோா்ட் சாலை, ஆா்வீபுரம், ஆசாரிப்பள்ளம், தம்மத்துக்கோணம், அனந்தநாடாா்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூா், பெருஞ்செல்வவிளை, அருமநல்லூா், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், கோணம், பீச் ரோடு, பள்ளம், இருளப்பபுரம், கலை நகா், சைமன் நகா், பொன்னப்பநாடாா் காலனி, என்.ஜி.ஓ காலனி, புன்னை நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...