கும்பகோணம் பகுதியில் இன்று மின் தடை

கும்பகோணம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
மின் தடை
மின் தடை
Updated on

கும்பகோணம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து மின்சார வாரிய கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் மு. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கும்பகோணம் அா்பன் துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளால் கும்பகோணம் நகா் மற்றும் கொரநாட்டு கருப்பூா், செட்டிமண்டபம், கோ.சி.மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com