கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குலசேகரத்தில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

குலசேகத்தில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:22 pm

Din

குலசேகத்தில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாகவும், அவா்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி தமிழக காவல் துறையினரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

சிஐடியூ மாநிலச் செயலா் ஐடா ஹெலன் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன், கட்சி நிா்வாகிகள் செல்வராஜ், நாணு குட்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.