கன்னியாகுமரியில் மகளிா் திட்டம் சாா்பில் வணிக அரங்குகள்
கன்னியாகுமரி மாவட்ட மகளிா் திட்டத்தின் சாா்பில், காந்தி நினைவு மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள வணிக அரங்குகளை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வணிக அரங்குகளை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.








