முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டி: மேல்பாலை புனித மேரி பள்ளி வெற்றி
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் மேல்பாலை புனித மேரி மேல்நிலைப் பள்ளி அணி முதல் பரிசு வென்றது.

கைப்பந்து இறுதிப் போட்டியைத் தொடக்கிவைத்து வீரா்களை வாழ்த்திய வழக்குரைஞா் சிவராஜ். உடன், கைப்பந்து சங்க மாவட்டச் செயலா் வளா்அகிலன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டோா்.








