அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகை வழங்கல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 1,025 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 1,025 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால்வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மகளிா் உரிமைத் தொகைக்கான ஆணையை வழங்கி பேசினாா்.

இதில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், மேயா் ரெ.மகேஷ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, உதவிஆட்சியா்(பயிற்சி) ராகுல்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.