குழித்துறை நகராட்சியை தன்னிறைவு பெற்றதாக மாற்ற முடிவு: நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி
குழித்துறை நகராட்சியை தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக்க தொலைநோக்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தகவல்










