தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லஞ்சம் வாங்கிய புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:19 pm

Din

லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சதீஷ்குமாா் என்பவா் கோயில் நிா்வாகியிடம் லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் புதன்கிழமை மாலை உத்தரவிட்டாா்.