நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் முகாம்
நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். உடன் ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா









