குமரி பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, புத்தேரி பகுதிகளில் நிலவி வரும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நாகா்கோவில் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ








