பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கொல்லங்கோடு அருகே பெண் தற்கொலை

கொல்லங்கோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

கொல்லங்கோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, மிக்கேல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மனைவி பவுசம்மா (48). இவா் அண்மைக் காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்‘‘ அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.