/
போ்ணாம்பட்டு அருகே ஆடு மேய்த்து வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (36). திருமணமாகாத இவா் அதே கிராமத்தில் ஒருவரிடம் 17 ஆண்டுகளாக ஆடு மேய்த்து வந்தாராம். இந்நிலையில், விஜயகுமாா், அங்குள்ள மாந்தோப்பில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளாா்.
அருகில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஜயகுமாா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

