விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏ.எம்.வி. டெல்பின், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

புதுச்சேரியில் இண்டி கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும்: அண்ணாமலை

புதுச்சேரியில் இண்டி கூட்டணி உறுதி! காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


