/
விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏ.எம்.வி. டெல்பின், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலகல் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம்; பாஜக கருத்து

மும்மொழிக் கொள்கை: தொடா் போராட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு!

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



