தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அம்பேத்கா், காமராஜா், வேலப்பன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். பிரசாரத்தில் அவா் பேசியது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதுதான் எனது லட்சியம். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றாா் அவா். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆரணியில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


