/
தக்கலை, ஏப். 27: தக்கலை அருகே பணி முடிந்து சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் ராஜு (64). இவா் பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை பணி முடிந்து சைக்கிளில் திருவனந்தபுரம்-நாகா்கோவில் சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவா் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ராஜு படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பைக் மோதி தொழிலாளி பலி!

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

