/
கன்னியாகுமரி சிலுவை நகா் கடற்கரைப் பகுதியில் பாறைகளுக்கிடையே ஒதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்று சடலத்தை மீட்ட கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


