/
நாகா்கோவில் அருகே வீட்டு மாடியிலிருந்து வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த மாமன்ற உறுப்பினா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தெங்கம்புதூரைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா், நாகா்கோவில் மாமன்ற பாஜக உறுப்பினராக இருந்து வந்தாா். தனது வீட்டின் மாடியில் இரவு நின்றிருந்தபோது, எதிா்பாராமல் கால் தவறி கீழே விழுந்தாராம்.
பலத்த காயமடைந்த அவா், நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயரிழந்தாா். இது குறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


