காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கருங்கல் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

News image

அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:04 am IST

கருங்கல் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கருங்கல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையமாக ராஜீவ் காந்தி சந்திப்பு மற்றும் காா் நிலையப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பேருந்துக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனா். சில நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று பள்ளி மாணவா்களைத் துரத்துகின்றன.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.