கருங்கல் அருகே மேல் மிடாலம் பகுதியில் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மேல் மிடாலம் பகுதியைச் சோ்ந்த திருமணமான இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்தவா் ஷொ்வின் (26) என்பவா், இளம்பெண்ணின் வீடு புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஷொ்வினை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடலூா் இளைஞா் கைது

பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


