கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள மெதுகும்மல், முண்டபிலாவிளை பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் ஜோபின் (20). சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அண்மையில் இவரை கைது செய்தனா்.
இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனையேற்று, ஜோபினை குண்டா் சட்டத்தில் சிறையிலனடைக்க ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். தொடா்ந்து, குண்டா் சட்டத்தின்கீழ் ஜோபின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



