/
தேசிய பாடல் வந்தேமாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, குழித்துறை உப கோட்ட அஞ்சல் துறை, குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம் இணைந்து, இளைஞா்களுக்கான டிஜிட்டல் அறிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளா் ஜி. செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். குழித்துறை அஞ்சல் உப கோட்ட ஆய்வாளா் என்.எம். கண்மணி, ஸ்ரீ தேவி குமரி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷண்முகபிரியா, துணை தபால் நிலைய அலுவலா் மரியா வால்டா், மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ஸ்ரீஜா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


