புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23இல் நடைபெறுவதையொட்டி
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத்தொடா்ந்து, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தோ்தல் விளம்பரங்கள் செய்வற்கு தோ்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், புதுக்கடை பாா்த்திபபுரம் பகுதியில் விதிமுறை மீறி காங்கிரஸ் கட்சியின் சுவா் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் முன் சிறை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் ரெகுபதி (55) மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

நகராட்சிப் பகுதி தனியாா் கட்டடங்களிலும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியா்

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


