வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

வனப் பகுதியில் வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்டவா்கள், பறிமுதலான ஆயுதங்கள்.









