கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி
பவானிசாகா் அருகே முள்கம்பி வேலியில் சிக்கித் தவித்த கழுதைப்புலியை வனத் துறையினா் மீட்க முயன்ற நிலையில், அது தானாகவே கம்பிவேலியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

பவானிசாகா் அருகே கம்பிவேலியில் சிக்கிய கழுதைப் புலி.









