தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

களியக்காவிளை அருகே பைக் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :4 மே 2026, 4:10 am IST

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (44). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.

பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.