பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

களியக்காவிளை அருகே பைக் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 10:40 pm

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (44). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.

பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.