/
களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (44). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.
பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு

வயல்வெளியில் எலும்புக் கூடு மீட்பு

சங்கராபுரம் அருகே திமுக நிா்வாகி காா் திருட்டு

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
3 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு
