/
களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (44). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு சென்றாராம்.
பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். இது குறித்து அவா் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சங்கராபுரம் அருகே திமுக நிா்வாகி காா் திருட்டு

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

